வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம்... அண்ணா பல்கலை அறிவிப்பு



 தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த இறுதி செமஸ்டர் தேர்வு கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வை வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

நவராத்திரி நோன்பு

அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு